யோபு 10:14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
Tamil Indian Revised Version
நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர்.
Tamil Easy Reading Version
நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர், எனவே நீர் என் தவறுகளுக்கு என்னைத் தண்டிக்க முடியும்.
Thiru Viviliam
⁽நான் பாவம் செய்தால்,␢ என்னைக் கவனிக்கிறீர்;␢ என் குற்றத்தை எனக்குச்␢ சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;␢ நான் குற்றம் புரிந்தால்␢ அதை என்மீது சுமத்தாது விடீர்.⁾
King James Version (KJV)
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from mine iniquity.
American Standard Version (ASV)
If I sin, then thou markest me, And thou wilt not acquit me from mine iniquity.
Bible in Basic English (BBE)
That, if I did wrong, you would take note of it, and would not make me clear from sin:
Darby English Bible (DBY)
If I sinned, thou wouldest mark me, and thou wouldest not acquit me of mine iniquity.
Webster’s Bible (WBT)
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from my iniquity.
World English Bible (WEB)
If I sin, then you mark me. You will not acquit me from my iniquity.
Young’s Literal Translation (YLT)
If I sinned, then Thou hast observed me, And from mine iniquity dost not acquit me,
யோபு Job 10:14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from mine iniquity.
| אִם | ʾim | eem | |
| חָטָ֥אתִי | ḥāṭāʾtî | ha-TA-tee | |
| וּשְׁמַרְתָּ֑נִי | ûšĕmartānî | oo-sheh-mahr-TA-nee | |
| וּ֝מֵעֲוֺנִ֗י | ûmēʿăwōnî | OO-may-uh-voh-NEE | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תְנַקֵּֽנִי׃ | tĕnaqqēnî | teh-na-KAY-nee |
Cross Reference
யோபு 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.
சங்கீதம் 130:3
கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
யாத்திராகமம் 34:7
ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
எண்ணாகமம் 14:18
என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
யோபு 9:28
என் வருத்தங்களைப்பற்றி பயமற்றவனாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.
யோபு 13:26
மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
யோபு 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
Tags நான் பாவஞ்செய்தால் அதை நீர் என்னிடத்தில் விசாரித்து என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்
Job 10:14 in Tamil Concordance Job 10:14 in Tamil Interlinear Job 10:14 in Tamil Image