யோபு 14:3
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?
Tamil Indian Revised Version
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ?
Tamil Easy Reading Version
அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா? நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா? அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம்.
Thiru Viviliam
⁽இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?␢ தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?⁾
King James Version (KJV)
And doth thou open thine eyes upon such an one, and bringest me into judgment with thee?
American Standard Version (ASV)
And dost thou open thine eyes upon such a one, And bringest me into judgment with thee?
Bible in Basic English (BBE)
Is it on such a one as this that your eyes are fixed, with the purpose of judging him?
Darby English Bible (DBY)
Yet dost thou open thine eyes upon such a one, and bringest me into judgment with thee?
Webster’s Bible (WBT)
And dost thou open thy eyes upon such one, and bring me into judgment with thee?
World English Bible (WEB)
Do you open your eyes on such a one, And bring me into judgment with you?
Young’s Literal Translation (YLT)
Also — on this Thou hast opened Thine eyes, And dost bring me into judgment with Thee.
யோபு Job 14:3
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?
And doth thou open thine eyes upon such an one, and bringest me into judgment with thee?
| אַף | ʾap | af | |
| עַל | ʿal | al | |
| זֶ֭ה | ze | zeh | |
| פָּקַ֣חְתָּ | pāqaḥtā | pa-KAHK-ta | |
| עֵינֶ֑ךָ | ʿênekā | ay-NEH-ha | |
| וְאֹ֘תִ֤י | wĕʾōtî | veh-OH-TEE | |
| תָבִ֖יא | tābîʾ | ta-VEE | |
| בְמִשְׁפָּ֣ט | bĕmišpāṭ | veh-meesh-PAHT | |
| עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |
Cross Reference
சங்கீதம் 143:2
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
சங்கீதம் 144:3
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?
சங்கீதம் 8:4
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
யோபு 7:17
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
யோபு 9:19
பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?
யோபு 9:32
நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
யோபு 13:25
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
யோபு 13:27
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
Tags ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ
Job 14:3 in Tamil Concordance Job 14:3 in Tamil Interlinear Job 14:3 in Tamil Image