Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:8 in Tamil

Home Bible Job Job 30 Job 30:8

யோபு 30:8
அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற, தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!

Thiru Viviliam
⁽மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்;␢ அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.⁾

Job 30:7Job 30Job 30:9

King James Version (KJV)
They were children of fools, yea, children of base men: they were viler than the earth.

American Standard Version (ASV)
`They are’ children of fools, yea, children of base men; They were scourged out of the land.

Bible in Basic English (BBE)
They are sons of shame, and of men without a name, who have been forced out of the land.

Darby English Bible (DBY)
Sons of fools, and sons of nameless sires, they are driven out of the land.

Webster’s Bible (WBT)
They were children of fools, yes, children of base men: they were viler than the earth.

World English Bible (WEB)
They are children of fools, yes, children of base men. They were flogged out of the land.

Young’s Literal Translation (YLT)
Sons of folly — even sons without name, They have been smitten from the land.

யோபு Job 30:8
அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
They were children of fools, yea, children of base men: they were viler than the earth.

בְּֽנֵיbĕnêBEH-nay
נָ֭בָלnābolNA-vole
גַּםgamɡahm
בְּנֵ֣יbĕnêbeh-NAY
בְלִיbĕlîveh-LEE
שֵׁ֑םšēmshame
נִ֝כְּא֗וּnikkĕʾûNEE-keh-OO
מִןminmeen
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

2 இராஜாக்கள் 8:18
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

எரேமியா 7:18
எனக்கு மனமடிவுண்டாக அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகுபொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.

ஏசாயா 32:6
ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

நீதிமொழிகள் 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

நீதிமொழிகள் 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

சங்கீதம் 49:10
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.

சங்கீதம் 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

யோபு 40:4
இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

2 நாளாகமம் 22:3
அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

2 இராஜாக்கள் 8:27
அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.

மாற்கு 6:24
அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.


Tags அவர்கள் மூடரின் மக்களும் நீசரின் பிள்ளைகளும் தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்
Job 30:8 in Tamil Concordance Job 30:8 in Tamil Interlinear Job 30:8 in Tamil Image