Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:26 in Tamil

Home Bible Job Job 30 Job 30:26

யோபு 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

Tamil Indian Revised Version
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

Tamil Easy Reading Version
நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன. நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.

Thiru Viviliam
⁽நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.␢ ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.⁾

Job 30:25Job 30Job 30:27

King James Version (KJV)
When I looked for good, then evil came unto me: and when I waited for light, there came darkness.

American Standard Version (ASV)
When I looked for good, then evil came; And when I waited for light, there came darkness.

Bible in Basic English (BBE)
For I was looking for good, and evil came; I was waiting for light, and it became dark.

Darby English Bible (DBY)
For I expected good, and there came evil; and I waited for light, but there came darkness.

Webster’s Bible (WBT)
When I looked for good, then evil came: and when I waited for light, there came darkness.

World English Bible (WEB)
When I looked for good, then evil came; When I waited for light, there came darkness.

Young’s Literal Translation (YLT)
When good I expected, then cometh evil, And I wait for light, and darkness cometh.

யோபு Job 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
When I looked for good, then evil came unto me: and when I waited for light, there came darkness.

כִּ֤יkee
ט֣וֹבṭôbtove
קִ֭וִּיתִיqiwwîtîKEE-wee-tee
וַיָּ֣בֹאwayyābōʾva-YA-voh
רָ֑עrāʿra
וַֽאֲיַחֲלָ֥הwaʾăyaḥălâva-uh-ya-huh-LA
לְ֝א֗וֹרlĕʾôrLEH-ORE
וַיָּ֥בֹאwayyābōʾva-YA-voh
אֹֽפֶל׃ʾōpelOH-fel

Cross Reference

எரேமியா 8:15
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

எரேமியா 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

யோபு 3:25
நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.

மீகா 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

எரேமியா 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?

ஏசாயா 50:10
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

சங்கீதம் 97:11
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

யோபு 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

யோபு 23:17
அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.

யோபு 19:8
நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

யோபு 18:18
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

யோபு 18:6
அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.


Tags நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது
Job 30:26 in Tamil Concordance Job 30:26 in Tamil Interlinear Job 30:26 in Tamil Image