Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 34:32 in Tamil

Home Bible Job Job 34 Job 34:32

யோபு 34:32
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.

Tamil Indian Revised Version
நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் செய்தேனென்றால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.

Tamil Easy Reading Version
தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும். நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.

Thiru Viviliam
⁽தெரியாமல் செய்ததை␢ எனக்குத் தெளிவாக்கும்;␢ தீங்கு செய்திருந்தாலும்,␢ இனி அதை நான் செய்யேன்.’⁾

Job 34:31Job 34Job 34:33

King James Version (KJV)
That which I see not teach thou me: if I have done iniquity, I will do no more.

American Standard Version (ASV)
That which I see not teach thou me: If I have done iniquity, I will do it no more?

Bible in Basic English (BBE)

Darby English Bible (DBY)
What I see not, teach thou me; if I have done wrong, I will do so no more?

Webster’s Bible (WBT)
That which I see not teach thou me: if I have done iniquity, I will do no more.

World English Bible (WEB)
Teach me that which I don’t see. If I have done iniquity, I will do it no more’?

Young’s Literal Translation (YLT)
Besides `that which’ I see, shew Thou me, If iniquity I have done — I do not add?’

யோபு Job 34:32
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
That which I see not teach thou me: if I have done iniquity, I will do no more.

בִּלְעֲדֵ֣יbilʿădêbeel-uh-DAY
אֶ֭חֱזֶהʾeḥĕzeEH-hay-zeh
אַתָּ֣הʾattâah-TA
הֹרֵ֑נִיhōrēnîhoh-RAY-nee
אִֽםʾimeem
עָ֥וֶלʿāwelAH-vel
פָּ֝עַ֗לְתִּיpāʿaltîPA-AL-tee
לֹ֣אlōʾloh
אֹסִֽיף׃ʾōsîpoh-SEEF

Cross Reference

நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

சங்கீதம் 19:12
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.

எபேசியர் 4:25
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

எபேசியர் 4:22
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

லுூக்கா 3:8
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சங்கீதம் 143:8
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

சங்கீதம் 139:23
தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

சங்கீதம் 25:4
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

யோபு 35:11
என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

யோபு 33:27
அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து; நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.

யோபு 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.


Tags நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும் நான் அநியாயம் பண்ணினேனானால் நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே
Job 34:32 in Tamil Concordance Job 34:32 in Tamil Interlinear Job 34:32 in Tamil Image