Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 37:35 in Tamil

Home Bible Psalm Psalm 37 Psalm 37:35

சங்கீதம் 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Tamil Easy Reading Version
வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன். அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.

Thiru Viviliam
⁽வளமான நிலத்தில்␢ தழைத்தோங்கும் மரம்போல்␢ கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார்␢ செழித்திருக்கக் கண்டேன்.⁾

Psalm 37:34Psalm 37Psalm 37:36

King James Version (KJV)
I have seen the wicked in great power, and spreading himself like a green bay tree.

American Standard Version (ASV)
I have seen the wicked in great power, And spreading himself like a green tree in its native soil.

Bible in Basic English (BBE)
I have seen the evil-doer in great power, covering the earth like a great tree.

Darby English Bible (DBY)
I have seen the wicked in great power, and spreading like a green tree in its native soil:

Webster’s Bible (WBT)
I have seen the wicked in great power, and spreading himself like a green bay tree.

World English Bible (WEB)
I have seen the wicked in great power, Spreading himself like a green tree in its native soil.

Young’s Literal Translation (YLT)
I have seen the wicked terrible, And spreading as a green native plant,

சங்கீதம் Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
I have seen the wicked in great power, and spreading himself like a green bay tree.

רָ֭אִיתִיrāʾîtîRA-ee-tee
רָשָׁ֣עrāšāʿra-SHA
עָרִ֑יץʿārîṣah-REETS
וּ֝מִתְעָרֶ֗הûmitʿāreOO-meet-ah-REH
כְּאֶזְרָ֥חkĕʾezrāḥkeh-ez-RAHK
רַעֲנָֽן׃raʿănānra-uh-NAHN

Cross Reference

யோபு 5:3
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.

எஸ்தர் 5:11
தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.

யோபு 8:13
தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

யோபு 21:7
துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?

சங்கீதம் 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.

ஏசாயா 14:14
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

எசேக்கியேல் 31:6
அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.

எசேக்கியேல் 31:18
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

தானியேல் 4:20
நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.


Tags கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்
Psalm 37:35 in Tamil Concordance Psalm 37:35 in Tamil Interlinear Psalm 37:35 in Tamil Image