சங்கீதம் 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
Tamil Indian Revised Version
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
Tamil Easy Reading Version
தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர். அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக் காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
Thiru Viviliam
⁽நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்␢ அடித்தளத்தை அமைத்துள்ளவர்;␢ கார் முகில்களைத்␢ தேராகக் கொண்டுள்ளவர்;␢ காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!⁾
King James Version (KJV)
Who layeth the beams of his chambers in the waters: who maketh the clouds his chariot: who walketh upon the wings of the wind:
American Standard Version (ASV)
Who layeth the beams of his chambers in the waters; Who maketh the clouds his chariot; Who walketh upon the wings of the wind;
Bible in Basic English (BBE)
The arch of your house is based on the waters; you make the clouds your carriage; you go on the wings of the wind:
Darby English Bible (DBY)
Who layeth the beams of his upper chambers in the waters, who maketh clouds his chariot, who walketh upon the wings of the wind;
World English Bible (WEB)
He lays the beams of his chambers in the waters. He makes the clouds his chariot. He walks on the wings of the wind.
Young’s Literal Translation (YLT)
Who is laying the beam of His upper chambers in the waters, Who is making thick clouds His chariot, Who is walking on wings of wind,
சங்கீதம் Psalm 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
Who layeth the beams of his chambers in the waters: who maketh the clouds his chariot: who walketh upon the wings of the wind:
| הַ֥מְקָרֶֽה | hamqāre | HAHM-ka-reh | |
| בַמַּ֗יִם | bammayim | va-MA-yeem | |
| עֲֽלִיּ֫וֹתָ֥יו | ʿăliyyôtāyw | uh-LEE-yoh-TAV | |
| הַשָּׂם | haśśām | ha-SAHM | |
| עָבִ֥ים | ʿābîm | ah-VEEM | |
| רְכוּב֑וֹ | rĕkûbô | reh-hoo-VOH | |
| הַֽ֝מְהַלֵּ֗ךְ | hamhallēk | HAHM-ha-LAKE | |
| עַל | ʿal | al | |
| כַּנְפֵי | kanpê | kahn-FAY | |
| רֽוּחַ׃ | rûaḥ | ROO-ak |
Cross Reference
ஆமோஸ் 9:6
அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
ஏசாயா 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.
2 சாமுவேல் 22:11
கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.
சங்கீதம் 18:10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
சங்கீதம் 139:9
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
நாகூம் 1:3
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.
மத்தேயு 26:64
அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
Tags தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி மேகங்களைத் தமது இரதமாக்கி காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்
Psalm 104:3 in Tamil Concordance Psalm 104:3 in Tamil Interlinear Psalm 104:3 in Tamil Image