சங்கீதம் 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார். கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
Thiru Viviliam
⁽ஆண்டவர்␢ நம்மை நினைவு கூர்ந்துள்ளார்;␢ நமக்குத் தம் ஆசியை அளிப்பார்.␢ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு␢ ஆசி வழங்குவார்;␢ ஆரோனின் குடும்பத்தாருக்கு␢ ஆசி வழங்குவார்;⁾
King James Version (KJV)
The LORD hath been mindful of us: he will bless us; he will bless the house of Israel; he will bless the house of Aaron.
American Standard Version (ASV)
Jehovah hath been mindful of us; he will bless `us’: He will bless the house of Israel; He will bless the house of Aaron.
Bible in Basic English (BBE)
The Lord has kept us in mind and will give us his blessing; he will send blessings on the house of Israel and on the house of Aaron.
Darby English Bible (DBY)
Jehovah hath been mindful of us: he will bless, he will bless the house of Israel; he will bless the house of Aaron;
World English Bible (WEB)
Yahweh remembers us. He will bless us. He will bless the house of Israel. He will bless the house of Aaron.
Young’s Literal Translation (YLT)
Jehovah hath remembered us, He blesseth, He blesseth the house of Israel, He blesseth the house of Aaron,
சங்கீதம் Psalm 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
The LORD hath been mindful of us: he will bless us; he will bless the house of Israel; he will bless the house of Aaron.
| יְהוָה֮ | yĕhwāh | yeh-VA | |
| זְכָרָ֪נוּ | zĕkārānû | zeh-ha-RA-noo | |
| יְבָ֫רֵ֥ךְ | yĕbārēk | yeh-VA-RAKE | |
| יְ֭בָרֵךְ | yĕbārēk | YEH-va-rake | |
| אֶת | ʾet | et | |
| בֵּ֣ית | bêt | bate | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| יְ֝בָרֵ֗ךְ | yĕbārēk | YEH-va-RAKE | |
| אֶת | ʾet | et | |
| בֵּ֥ית | bêt | bate | |
| אַהֲרֹֽן׃ | ʾahărōn | ah-huh-RONE |
Cross Reference
சங்கீதம் 136:23
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
எபேசியர் 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
கலாத்தியர் 3:29
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
ஏசாயா 49:14
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.
ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
கலாத்தியர் 3:14
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:26
அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
ஏசாயா 44:21
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
சங்கீதம் 67:7
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
சங்கீதம் 25:7
என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
யாத்திராகமம் 2:24
தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.
ஆதியாகமம் 8:1
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
ஆதியாகமம் 2:17
ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
Tags கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார் இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார் அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்
Psalm 115:12 in Tamil Concordance Psalm 115:12 in Tamil Interlinear Psalm 115:12 in Tamil Image