சங்கீதம் 119:94
நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
Tamil Indian Revised Version
நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும். ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
Thiru Viviliam
⁽உமக்கே நான் உரிமை;␢ என்னைக் காத்தருளும்;␢ ஏனெனில், உம் நியமங்களையே␢ நான் நாடியுள்ளேன்.⁾
King James Version (KJV)
I am thine, save me: for I have sought thy precepts.
American Standard Version (ASV)
I am thine, save me; For I have sought thy precepts.
Bible in Basic English (BBE)
I am yours, O be my saviour; for my desire has been for your rules.
Darby English Bible (DBY)
I am thine, save me; for I have sought thy precepts.
World English Bible (WEB)
I am yours. Save me, for I have sought your precepts.
Young’s Literal Translation (YLT)
I `am’ Thine, save Thou me, For Thy precepts I have sought.
சங்கீதம் Psalm 119:94
நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
I am thine, save me: for I have sought thy precepts.
| לְֽךָ | lĕkā | LEH-ha | |
| אֲ֭נִי | ʾănî | UH-nee | |
| הוֹשִׁיעֵ֑נִי | hôšîʿēnî | hoh-shee-A-nee | |
| כִּ֖י | kî | kee | |
| פִקּוּדֶ֣יךָ | piqqûdêkā | fee-koo-DAY-ha | |
| דָרָֽשְׁתִּי׃ | dārāšĕttî | da-RA-sheh-tee |
Cross Reference
யோசுவா 10:4
நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.
செப்பனியா 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
ஏசாயா 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
ஏசாயா 44:5
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.
ஏசாயா 44:2
உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
ஏசாயா 41:8
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,
சங்கீதம் 119:173
நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
சங்கீதம் 119:40
இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:27
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
சங்கீதம் 86:2
என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைί தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநிɠύறு:
Tags நான் உம்முடையவன் என்னை இரட்சியும் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்
Psalm 119:94 in Tamil Concordance Psalm 119:94 in Tamil Interlinear Psalm 119:94 in Tamil Image