சங்கீதம் 119:122
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
Tamil Indian Revised Version
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
Tamil Easy Reading Version
என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும். நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
Thiru Viviliam
⁽உம் ஊழியனின் நலத்தை␢ உறுதிப்படுத்தும்;␢ செருக்குற்றோர் என்னை␢ ஒடுக்கவிடாதேயும்.⁾
King James Version (KJV)
Be surety for thy servant for good: let not the proud oppress me.
American Standard Version (ASV)
Be surety for thy servant for good: Let not the proud oppress me.
Bible in Basic English (BBE)
Take your servant’s interests into your keeping; let me not be crushed by the men of pride.
Darby English Bible (DBY)
Be surety for thy servant for good; let not the proud oppress me.
World English Bible (WEB)
Ensure your servant’s well-being. Don’t let the proud oppress me.
Young’s Literal Translation (YLT)
Make sure Thy servant for good, Let not the proud oppress me.
சங்கீதம் Psalm 119:122
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
Be surety for thy servant for good: let not the proud oppress me.
| עֲרֹ֣ב | ʿărōb | uh-ROVE | |
| עַבְדְּךָ֣ | ʿabdĕkā | av-deh-HA | |
| לְט֑וֹב | lĕṭôb | leh-TOVE | |
| אַֽל | ʾal | al | |
| יַעַשְׁקֻ֥נִי | yaʿašqunî | ya-ash-KOO-nee | |
| זֵדִֽים׃ | zēdîm | zay-DEEM |
Cross Reference
யோபு 17:3
தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
எபிரெயர் 7:22
அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
ஆதியாகமம் 43:9
அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
சங்கீதம் 36:11
பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
சங்கீதம் 119:21
உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
நீதிமொழிகள் 22:26
கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
ஏசாயா 38:14
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதில் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
பிலேமோன் 1:18
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
Tags உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும் அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்
Psalm 119:122 in Tamil Concordance Psalm 119:122 in Tamil Interlinear Psalm 119:122 in Tamil Image