சங்கீதம் 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Tamil Indian Revised Version
அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
Thiru Viviliam
⁽கால்நடைகளுக்கும்␢ கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,␢ அவர் இரை கொடுக்கின்றார்.⁾
King James Version (KJV)
He giveth to the beast his food, and to the young ravens which cry.
American Standard Version (ASV)
He giveth to the beast his food, `And’ to the young ravens which cry.
Bible in Basic English (BBE)
He gives food to every beast, and to the young ravens in answer to their cry.
Darby English Bible (DBY)
Who giveth to the cattle their food, to the young ravens which cry.
World English Bible (WEB)
He provides food for the cattle, And for the young ravens when they call.
Young’s Literal Translation (YLT)
Giving to the beast its food, To the young of the ravens that call.
சங்கீதம் Psalm 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
He giveth to the beast his food, and to the young ravens which cry.
| נוֹתֵ֣ן | nôtēn | noh-TANE | |
| לִבְהֵמָ֣ה | libhēmâ | leev-hay-MA | |
| לַחְמָ֑הּ | laḥmāh | lahk-MA | |
| לִבְנֵ֥י | libnê | leev-NAY | |
| עֹ֝רֵ֗ב | ʿōrēb | OH-RAVE | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| יִקְרָֽאוּ׃ | yiqrāʾû | yeek-ra-OO |
Cross Reference
யோபு 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?
சங்கீதம் 104:27
ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
சங்கீதம் 136:25
மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
லுூக்கா 12:24
காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
Tags அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்
Psalm 147:9 in Tamil Concordance Psalm 147:9 in Tamil Interlinear Psalm 147:9 in Tamil Image