Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 147:15 in Tamil

Home Bible Psalm Psalm 147 Psalm 147:15

சங்கீதம் 147:15
அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.

Tamil Indian Revised Version
அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.

Tamil Easy Reading Version
பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார். அது உடனே கீழ்ப்படிகிறது.

Thiru Viviliam
⁽அவர் தமது கட்டளையை␢ உலகினுள் அனுப்புகின்றார்;␢ அவரது வாக்கு␢ மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.⁾

Psalm 147:14Psalm 147Psalm 147:16

King James Version (KJV)
He sendeth forth his commandment upon earth: his word runneth very swiftly.

American Standard Version (ASV)
He sendeth out his commandment upon earth; His word runneth very swiftly.

Bible in Basic English (BBE)
He sends out his orders to the earth; his word goes out quickly.

Darby English Bible (DBY)
He sendeth forth his oracles to the earth: his word runneth very swiftly.

World English Bible (WEB)
He sends out his commandment to the earth. His word runs very swiftly.

Young’s Literal Translation (YLT)
Who is sending forth His saying `on’ earth, Very speedily doth His word run.

சங்கீதம் Psalm 147:15
அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
He sendeth forth his commandment upon earth: his word runneth very swiftly.

הַשֹּׁלֵ֣חַhaššōlēaḥha-shoh-LAY-ak
אִמְרָת֣וֹʾimrātôeem-ra-TOH
אָ֑רֶץʾāreṣAH-rets
עַדʿadad
מְ֝הֵרָ֗הmĕhērâMEH-hay-RA
יָר֥וּץyārûṣya-ROOTS
דְּבָרֽוֹ׃dĕbārôdeh-va-ROH

Cross Reference

யோபு 37:12
அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.

2 தெசலோனிக்கேயர் 3:1
கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,

மத்தேயு 8:13
பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.

மத்தேயு 8:8
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

யோனா 1:4
கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

சங்கீதம் 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

சங்கீதம் 107:20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

சங்கீதம் 68:11
ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.

சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

யோபு 34:29
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,


Tags அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார் அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது
Psalm 147:15 in Tamil Concordance Psalm 147:15 in Tamil Interlinear Psalm 147:15 in Tamil Image