நீதிமொழிகள் 1:5
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
Tamil Indian Revised Version
புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;
Tamil Easy Reading Version
அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம்.
Thiru Viviliam
ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்; விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்;⒫
King James Version (KJV)
A wise man will hear, and will increase learning; and a man of understanding shall attain unto wise counsels:
American Standard Version (ASV)
That the wise man may hear, and increase in learning; And that the man of understanding may attain unto sound counsels:
Bible in Basic English (BBE)
(The wise man, hearing, will get greater learning, and the acts of the man of good sense will be wisely guided:)
Darby English Bible (DBY)
He that is wise will hear, and will increase learning; and the intelligent will gain wise counsels:
World English Bible (WEB)
That the wise man may hear, and increase in learning; That the man of understanding may attain to sound counsel:
Young’s Literal Translation (YLT)
(The wise doth hear and increaseth learning, And the intelligent doth obtain counsels.)
நீதிமொழிகள் Proverbs 1:5
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
A wise man will hear, and will increase learning; and a man of understanding shall attain unto wise counsels:
| יִשְׁמַ֣ע | yišmaʿ | yeesh-MA | |
| חָ֭כָם | ḥākom | HA-home | |
| וְי֣וֹסֶף | wĕyôsep | veh-YOH-sef | |
| לֶ֑קַח | leqaḥ | LEH-kahk | |
| וְ֝נָב֗וֹן | wĕnābôn | VEH-na-VONE | |
| תַּחְבֻּל֥וֹת | taḥbulôt | tahk-boo-LOTE | |
| יִקְנֶֽה׃ | yiqne | yeek-NEH |
Cross Reference
நீதிமொழிகள் 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
2 நாளாகமம் 25:16
தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
யோபு 34:10
ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
யோபு 34:16
உமக்கு உணர்விருந்தால் இதைக்கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
யோபு 34:34
யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
சங்கீதம் 119:98
நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
1 கொரிந்தியர் 10:15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
1 சாமுவேல் 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Tags புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான் விவேகி நல்லாலோசனைகளை அடைந்து
Proverbs 1:5 in Tamil Concordance Proverbs 1:5 in Tamil Interlinear Proverbs 1:5 in Tamil Image