நீதிமொழிகள் 1:18
இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக் கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள்.
Thiru Viviliam
அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
King James Version (KJV)
And they lay wait for their own blood; they lurk privily for their own lives.
American Standard Version (ASV)
And these lay wait for their own blood; They lurk privily for their own lives.
Bible in Basic English (BBE)
And they are secretly waiting for their blood and making ready destruction for themselves.
Darby English Bible (DBY)
And these lay wait for their own blood; they lurk secretly for their own lives.
World English Bible (WEB)
But these lay wait for their own blood. They lurk secretly for their own lives.
Young’s Literal Translation (YLT)
And they for their own blood lay wait, They watch secretly for their own lives.
நீதிமொழிகள் Proverbs 1:18
இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.
And they lay wait for their own blood; they lurk privily for their own lives.
| וְ֭הֵם | wĕhēm | VEH-hame | |
| לְדָמָ֣ם | lĕdāmām | leh-da-MAHM | |
| יֶאֱרֹ֑בוּ | yeʾĕrōbû | yeh-ay-ROH-voo | |
| יִ֝צְפְּנ֗וּ | yiṣpĕnû | YEETS-peh-NOO | |
| לְנַפְשֹׁתָֽם׃ | lĕnapšōtām | leh-nahf-shoh-TAHM |
Cross Reference
எஸ்தர் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.
சங்கீதம் 7:14
இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.
சங்கீதம் 9:16
கர்த்தர் தாம் செய்த நியாயத்தில் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)
சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
நீதிமொழிகள் 5:22
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
நீதிமொழிகள் 9:17
மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
நீதிமொழிகள் 28:17
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
மத்தேயு 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
Tags இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள் தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்
Proverbs 1:18 in Tamil Concordance Proverbs 1:18 in Tamil Interlinear Proverbs 1:18 in Tamil Image