நீதிமொழிகள் 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
Tamil Indian Revised Version
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
Tamil Easy Reading Version
இவை அனைத்தும் சாலொமோனின் நீதி மொழிகள் (ஞானவார்த்தைகள்): ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.
Thiru Viviliam
⁽சாலமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.⁾
Title
சாலொமோனின் நீதிமொழிகள்
Other Title
சாலமோனின் நீதிமொழிகள்
King James Version (KJV)
The proverbs of Solomon. A wise son maketh a glad father: but a foolish son is the heaviness of his mother.
American Standard Version (ASV)
The proverbs of Solomon. A wise son maketh a glad father; But a foolish son is the heaviness of his mother.
Bible in Basic English (BBE)
A wise son makes a glad father, but a foolish son is a sorrow to his mother.
Darby English Bible (DBY)
The Proverbs of Solomon. A wise son maketh a glad father; but a foolish son is the grief of his mother.
World English Bible (WEB)
The proverbs of Solomon. A wise son makes a glad father; But a foolish son brings grief to his mother.
Young’s Literal Translation (YLT)
Proverbs of Solomon. A wise son causeth a father to rejoice, And a foolish son `is’ an affliction to his mother.
நீதிமொழிகள் Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
The proverbs of Solomon. A wise son maketh a glad father: but a foolish son is the heaviness of his mother.
| מִשְׁלֵ֗י | mišlê | meesh-LAY | |
| שְׁלֹ֫מֹ֥ה | šĕlōmō | sheh-LOH-MOH | |
| בֵּ֣ן | bēn | bane | |
| חָ֭כָם | ḥākom | HA-home | |
| יְשַׂמַּח | yĕśammaḥ | yeh-sa-MAHK | |
| אָ֑ב | ʾāb | av | |
| וּבֵ֥ן | ûbēn | oo-VANE | |
| כְּ֝סִ֗יל | kĕsîl | KEH-SEEL | |
| תּוּגַ֥ת | tûgat | too-ɡAHT | |
| אִמּֽוֹ׃ | ʾimmô | ee-moh |
Cross Reference
நீதிமொழிகள் 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
நீதிமொழிகள் 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
நீதிமொழிகள் 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
நீதிமொழிகள் 17:25
மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 1:1
தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
பிரசங்கி 12:9
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
பிரசங்கி 2:19
அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.
நீதிமொழிகள் 25:1
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
நீதிமொழிகள் 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
நீதிமொழிகள் 19:13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
நீதிமொழிகள் 17:21
மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
1 இராஜாக்கள் 4:32
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
Tags சாலொமோனின் நீதிமொழிகள் ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான் மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்
Proverbs 10:1 in Tamil Concordance Proverbs 10:1 in Tamil Interlinear Proverbs 10:1 in Tamil Image