Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 13:21 in Tamil

Home Bible Proverbs Proverbs 13 Proverbs 13:21

நீதிமொழிகள் 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

Tamil Indian Revised Version
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

Tamil Easy Reading Version
பாவிகள் எங்கே போனாலும் துன்பங்கள் அவர்களைத் துரத்தும். ஆனால் நல்லவர்களுக்கு நல்லவையே நடக்கும்.

Thiru Viviliam
⁽பாவிகளைத் தீங்கு பின்தொடரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.⁾

Proverbs 13:20Proverbs 13Proverbs 13:22

King James Version (KJV)
Evil pursueth sinners: but to the righteous good shall be repayed.

American Standard Version (ASV)
Evil pursueth sinners; But the righteous shall be recompensed with good.

Bible in Basic English (BBE)
Evil will overtake sinners, but the upright will be rewarded with good.

Darby English Bible (DBY)
Evil pursueth sinners; but to the righteous good shall be repaid.

World English Bible (WEB)
Misfortune pursues sinners, But prosperity rewards the righteous.

Young’s Literal Translation (YLT)
Evil pursueth sinners, And good recompenseth the righteous.

நீதிமொழிகள் Proverbs 13:21
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
Evil pursueth sinners: but to the righteous good shall be repayed.

חַ֭טָּאִיםḥaṭṭāʾîmHA-ta-eem
תְּרַדֵּ֣ףtĕraddēpteh-ra-DAFE
רָעָ֑הrāʿâra-AH
וְאֶתwĕʾetveh-ET
צַ֝דִּיקִ֗יםṣaddîqîmTSA-dee-KEEM
יְשַׁלֶּםyĕšallemyeh-sha-LEM
טֽוֹב׃ṭôbtove

Cross Reference

சங்கீதம் 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.

ஆதியாகமம் 4:7
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

நீதிமொழிகள் 13:13
திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

ஏசாயா 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

எண்ணாகமம் 32:23
நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

சங்கீதம் 140:11
பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.


Tags பாவிகளைத் தீவினை தொடரும் நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்
Proverbs 13:21 in Tamil Concordance Proverbs 13:21 in Tamil Interlinear Proverbs 13:21 in Tamil Image