நீதிமொழிகள் 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Tamil Indian Revised Version
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Tamil Easy Reading Version
உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.
Thiru Viviliam
⁽வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.⁾
King James Version (KJV)
A faithful witness will not lie: but a false witness will utter lies.
American Standard Version (ASV)
A faithful witness will not lie; But a false witness uttereth lies.
Bible in Basic English (BBE)
A true witness does not say what is false, but a false witness is breathing out deceit.
Darby English Bible (DBY)
A faithful witness will not lie; but a false witness uttereth lies.
World English Bible (WEB)
A truthful witness will not lie, But a false witness pours out lies.
Young’s Literal Translation (YLT)
A faithful witness lieth not, And a false witness breatheth out lies.
நீதிமொழிகள் Proverbs 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
A faithful witness will not lie: but a false witness will utter lies.
| עֵ֣ד | ʿēd | ade | |
| אֱ֭מוּנִים | ʾĕmûnîm | A-moo-neem | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְכַזֵּ֑ב | yĕkazzēb | yeh-ha-ZAVE | |
| וְיָפִ֥יחַ | wĕyāpîaḥ | veh-ya-FEE-ak | |
| כְּ֝זָבִ֗ים | kĕzābîm | KEH-za-VEEM | |
| עֵ֣ד | ʿēd | ade | |
| שָֽׁקֶר׃ | šāqer | SHA-ker |
Cross Reference
நீதிமொழிகள் 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
நீதிமொழிகள் 12:17
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
யாத்திராகமம் 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.
நீதிமொழிகள் 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
நீதிமொழிகள் 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.
நீதிமொழிகள் 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
நீதிமொழிகள் 13:5
நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.
1 இராஜாக்கள் 22:12
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
1 இராஜாக்கள் 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
யாத்திராகமம் 20:16
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Tags மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான் பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்
Proverbs 14:5 in Tamil Concordance Proverbs 14:5 in Tamil Interlinear Proverbs 14:5 in Tamil Image