Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 18:4 in Tamil

Home Bible Proverbs Proverbs 18 Proverbs 18:4

நீதிமொழிகள் 18:4
மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

Tamil Indian Revised Version
மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.

Tamil Easy Reading Version
ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.

Thiru Viviliam
⁽மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன் றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.⁾

Proverbs 18:3Proverbs 18Proverbs 18:5

King James Version (KJV)
The words of a man’s mouth are as deep waters, and the wellspring of wisdom as a flowing brook.

American Standard Version (ASV)
The words of a man’s mouth are `as’ deep waters; The wellspring of wisdom is `as’ a flowing brook.

Bible in Basic English (BBE)
The words of a man’s mouth are like deep waters: the fountain of wisdom is like a flowing stream.

Darby English Bible (DBY)
The words of a man’s mouth are deep waters, [and] the fountain of wisdom is a gushing brook.

World English Bible (WEB)
The words of a man’s mouth are like deep waters. The fountain of wisdom is like a flowing brook.

Young’s Literal Translation (YLT)
Deep waters `are’ the words of a man’s mouth, The fountain of wisdom `is’ a flowing brook.

நீதிமொழிகள் Proverbs 18:4
மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
The words of a man's mouth are as deep waters, and the wellspring of wisdom as a flowing brook.

מַ֣יִםmayimMA-yeem
עֲ֭מֻקִּיםʿămuqqîmUH-moo-keem
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
פִיfee
אִ֑ישׁʾîšeesh
נַ֥חַלnaḥalNA-hahl
נֹ֝בֵ֗עַnōbēaʿNOH-VAY-ah
מְק֣וֹרmĕqôrmeh-KORE
חָכְמָֽה׃ḥokmâhoke-MA

Cross Reference

நீதிமொழிகள் 20:5
மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

கொலோசெயர் 4:6
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

கொலோசெயர் 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

யோவான் 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

யோவான் 4:14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

நீதிமொழிகள் 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

சங்கீதம் 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.


Tags மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும் ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்
Proverbs 18:4 in Tamil Concordance Proverbs 18:4 in Tamil Interlinear Proverbs 18:4 in Tamil Image