பிரசங்கி 2:5
எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.
Tamil Indian Revised Version
எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன்.
Tamil Easy Reading Version
நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன்.
Thiru Viviliam
எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்;
King James Version (KJV)
I made me gardens and orchards, and I planted trees in them of all kind of fruits:
American Standard Version (ASV)
I made me gardens and parks, and I planted trees in them of all kinds of fruit;
Bible in Basic English (BBE)
I made myself gardens and fruit gardens, planting in them fruit-trees of all sorts.
Darby English Bible (DBY)
I made me gardens and parks, and I planted trees in them of every kind of fruit;
World English Bible (WEB)
I made myself gardens and parks, and I planted trees in them of all kinds of fruit.
Young’s Literal Translation (YLT)
I made for me gardens and paradises, and I planted in them trees of every fruit.
பிரசங்கி Ecclesiastes 2:5
எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.
I made me gardens and orchards, and I planted trees in them of all kind of fruits:
| עָשִׂ֣יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| לִ֔י | lî | lee | |
| גַּנּ֖וֹת | gannôt | ɡA-note | |
| וּפַרְדֵּסִ֑ים | ûpardēsîm | oo-fahr-day-SEEM | |
| וְנָטַ֥עְתִּי | wĕnāṭaʿtî | veh-na-TA-tee | |
| בָהֶ֖ם | bāhem | va-HEM | |
| עֵ֥ץ | ʿēṣ | ayts | |
| כָּל | kāl | kahl | |
| פֶּֽרִי׃ | perî | PEH-ree |
Cross Reference
ஆதியாகமம் 2:8
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
உன்னதப்பாட்டு 4:12
என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
உன்னதப்பாட்டு 6:2
தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.
எரேமியா 39:4
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.
லுூக்கா 17:27
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
Tags எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரங்களையும் உண்டாக்கி அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்
Ecclesiastes 2:5 in Tamil Concordance Ecclesiastes 2:5 in Tamil Interlinear Ecclesiastes 2:5 in Tamil Image