Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 10:8 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 10 Ecclesiastes 10:8

பிரசங்கி 10:8
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.

Tamil Indian Revised Version
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.

Tamil Easy Reading Version
குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான்.

Thiru Viviliam
⁽குழியை வெட்டுவார் அதில்␢ தாமே வீழ்வார்.␢ கன்னமிடுவோரைக்␢ கட்டு விரியன் கடிக்கும்.⁾

Ecclesiastes 10:7Ecclesiastes 10Ecclesiastes 10:9

King James Version (KJV)
He that diggeth a pit shall fall into it; and whoso breaketh an hedge, a serpent shall bite him.

American Standard Version (ASV)
He that diggeth a pit shall fall into it; and whoso breaketh through a wall, a serpent shall bite him.

Bible in Basic English (BBE)
He who makes a hole for others will himself go into it, and for him who makes a hole through a wall the bite of a snake will be a punishment.

Darby English Bible (DBY)
He that diggeth a pit falleth into it; and whoso breaketh down a hedge, a serpent biteth him.

World English Bible (WEB)
He who digs a pit may fall into it; and whoever breaks through a wall may be bitten by a snake.

Young’s Literal Translation (YLT)
Whoso is digging a pit falleth into it, And whoso is breaking a hedge, a serpent biteth him.

பிரசங்கி Ecclesiastes 10:8
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
He that diggeth a pit shall fall into it; and whoso breaketh an hedge, a serpent shall bite him.

חֹפֵ֥רḥōpērhoh-FARE
גּוּמָּ֖ץgûmmāṣɡoo-MAHTS
בּ֣וֹboh
יִפּ֑וֹלyippôlYEE-pole
וּפֹרֵ֥ץûpōrēṣoo-foh-RAYTS
גָּדֵ֖רgādērɡa-DARE
יִשְּׁכֶ֥נּוּyiššĕkennûyee-sheh-HEH-noo
נָחָֽשׁ׃nāḥāšna-HAHSH

Cross Reference

ஆமோஸ் 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

நீதிமொழிகள் 26:27
படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

ஆமோஸ் 9:3
அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.

சங்கீதம் 9:15
ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.

சங்கீதம் 7:15
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

எஸ்தர் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

2 சாமுவேல் 18:15
அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.

2 சாமுவேல் 17:23
அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

நியாயாதிபதிகள் 9:53
அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலெக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது;

நியாயாதிபதிகள் 9:5
அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.


Tags படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான் அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்
Ecclesiastes 10:8 in Tamil Concordance Ecclesiastes 10:8 in Tamil Interlinear Ecclesiastes 10:8 in Tamil Image