Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:7 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:7

புலம்பல் 3:7
நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

Tamil Indian Revised Version
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார். என்னால் வெளியே வரமுடியவில்லை. அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.

Thiru Viviliam
⁽நான் தப்பிச் செல்ல இயலாதவாறு␢ என்னைச் சுற்றிலும்␢ அவர் மதில் எழுப்பினார்!␢ பளுவான தளைகளால்␢ என்னைக் கட்டினார்!⁾

Lamentations 3:6Lamentations 3Lamentations 3:8

King James Version (KJV)
He hath hedged me about, that I cannot get out: he hath made my chain heavy.

American Standard Version (ASV)
He hath walled me about, that I cannot go forth; he hath made my chain heavy.

Bible in Basic English (BBE)
He has put a wall round me, so that I am not able to go out; he has made great the weight of my chain.

Darby English Bible (DBY)
He hath hedged me about that I cannot get out: he hath made my chain heavy.

World English Bible (WEB)
He has walled me about, that I can’t go forth; he has made my chain heavy.

Young’s Literal Translation (YLT)
He hath hedged me about, and I go not out, He hath made heavy my fetter.

புலம்பல் Lamentations 3:7
நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.
He hath hedged me about, that I cannot get out: he hath made my chain heavy.

גָּדַ֧רgādarɡa-DAHR
בַּעֲדִ֛יbaʿădîba-uh-DEE
וְלֹ֥אwĕlōʾveh-LOH
אֵצֵ֖אʾēṣēʾay-TSAY
הִכְבִּ֥ידhikbîdheek-BEED
נְחָשְׁתִּֽי׃nĕḥoštîneh-hohsh-TEE

Cross Reference

யோபு 19:8
நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

யோபு 3:23
தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?

எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

சங்கீதம் 88:8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.

ஓசியா 2:6
ஆகையால், இதோ, நான் உன்வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக் கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.

தானியேல் 9:12
எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.

புலம்பல் 5:5
பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

புலம்பல் 3:9
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

புலம்பல் 1:14
என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

எரேமியா 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.


Tags நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார் என் விலங்கைப் பாரமாக்கினார்
Lamentations 3:7 in Tamil Concordance Lamentations 3:7 in Tamil Interlinear Lamentations 3:7 in Tamil Image