எசேக்கியேல் 5:3
அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக.
Tamil Indian Revised Version
அதில் கொஞ்சம்மட்டும் எடுத்து, அதை உன்னுடைய ஆடையின் ஓரங்களில் முடிந்துவைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் பிறகு, நீ போய் சில முடிகளை எடுத்து வரவேண்டும். அவற்றை உன்மேல் சட்டையில் சுற்றிவைத்துப் பாதுகாக்கவேண்டும். நான் என் ஜனங்கள் சிலரைக் காப்பாற்றுவேன் என்பதை இது காட்டும்.
Thiru Viviliam
அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை.
King James Version (KJV)
Thou shalt also take thereof a few in number, and bind them in thy skirts.
American Standard Version (ASV)
And thou shalt take thereof a few in number, and bind them in thy skirts.
Bible in Basic English (BBE)
And take from them a small number of hairs, folding them in your skirts.
Darby English Bible (DBY)
And thou shalt take thereof a few in number, and bind them in thy skirts;
World English Bible (WEB)
You shall take of it a few in number, and bind them in your skirts.
Young’s Literal Translation (YLT)
And thou hast taken thence a few in number — and hast bound them in thy skirts;
எசேக்கியேல் Ezekiel 5:3
அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக.
Thou shalt also take thereof a few in number, and bind them in thy skirts.
| וְלָקַחְתָּ֥ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA | |
| מִשָּׁ֖ם | miššām | mee-SHAHM | |
| מְעַ֣ט | mĕʿaṭ | meh-AT | |
| בְּמִסְפָּ֑ר | bĕmispār | beh-mees-PAHR | |
| וְצַרְתָּ֥ | wĕṣartā | veh-tsahr-TA | |
| אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM | |
| בִּכְנָפֶֽיךָ׃ | biknāpêkā | beek-na-FAY-ha |
Cross Reference
எரேமியா 39:10
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
எரேமியா 40:6
அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.
எரேமியா 52:16
ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
2 இராஜாக்கள் 25:12
தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.
மத்தேயு 7:14
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
லுூக்கா 13:23
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
1 பேதுரு 4:18
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
Tags அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக
Ezekiel 5:3 in Tamil Concordance Ezekiel 5:3 in Tamil Interlinear Ezekiel 5:3 in Tamil Image