எசேக்கியேல் 12:18
மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ உன்னுடைய அப்பத்தை நடுக்கத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய தண்ணீரைக் கலக்கத்தோடும் வருத்தத்தோடும் குடித்து,
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, நீ பயந்தவனைப் போன்று நடக்கவேண்டும். நீ உணவை உண்ணும்போது நடுங்கவேண்டும். நீ உனது தண்ணீரைக் குடிக்கும்போது கவலையும் அச்சமும் கொண்டவனைப் போன்று நடந்துகொள்ள வேண்டும்.
Thiru Viviliam
“மானிடா! நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.
King James Version (KJV)
Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with carefulness;
American Standard Version (ASV)
Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with fearfulness;
Bible in Basic English (BBE)
Son of man, take your food with shaking fear, and your water with trouble and care;
Darby English Bible (DBY)
Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with anxiety;
World English Bible (WEB)
Son of man, eat your bread with quaking, and drink your water with trembling and with fearfulness;
Young’s Literal Translation (YLT)
`Son of man, thy bread in haste thou dost eat, and thy water with trembling and with fear thou dost drink;
எசேக்கியேல் Ezekiel 12:18
மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,
Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with carefulness;
| בֶּן | ben | ben | |
| אָדָ֕ם | ʾādām | ah-DAHM | |
| לַחְמְךָ֖ | laḥmĕkā | lahk-meh-HA | |
| בְּרַ֣עַשׁ | bĕraʿaš | beh-RA-ash | |
| תֹּאכֵ֑ל | tōʾkēl | toh-HALE | |
| וּמֵימֶ֕יךָ | ûmêmêkā | oo-may-MAY-ha | |
| בְּרָגְזָ֥ה | bĕrogzâ | beh-roɡe-ZA | |
| וּבִדְאָגָ֖ה | ûbidʾāgâ | oo-veed-ah-ɡA | |
| תִּשְׁתֶּֽה׃ | tište | teesh-TEH |
Cross Reference
லேவியராகமம் 26:26
உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்
எசேக்கியேல் 4:16
பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
புலம்பல் 5:9
வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.
சங்கீதம் 102:4
என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
சங்கீதம் 80:5
கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
சங்கீதம் 60:2
பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.
யோபு 3:24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.
உபாகமம் 28:65
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது; உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
உபாகமம் 28:48
சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
லேவியராகமம் 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
எசேக்கியேல் 23:33
சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
Tags மனுபுத்திரனே நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து
Ezekiel 12:18 in Tamil Concordance Ezekiel 12:18 in Tamil Interlinear Ezekiel 12:18 in Tamil Image