Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 20:49 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 20 Ezekiel 20:49

எசேக்கியேல் 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”

Thiru Viviliam
அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! ‘இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே’ என்று முறையிட்டேன்.

Ezekiel 20:48Ezekiel 20

King James Version (KJV)
Then said I, Ah Lord GOD! they say of me, Doth he not speak parables?

American Standard Version (ASV)
Then said I, Ah Lord Jehovah! they say of me, Is he not a speaker of parables?

Bible in Basic English (BBE)
Then I said, Ah, Lord! they say of me, Is he not a maker of stories?

Darby English Bible (DBY)
And I said, Ah, Lord Jehovah! they say of me, Doth he not speak parables?

World English Bible (WEB)
Then said I, Ah Lord Yahweh! they say of me, Isn’t he a speaker of parables?

Young’s Literal Translation (YLT)
And I say, `Ah, Lord Jehovah, They are saying of me, Is he not using similes?

எசேக்கியேல் Ezekiel 20:49
அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.
Then said I, Ah Lord GOD! they say of me, Doth he not speak parables?

וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
אֲהָ֖הּʾăhāhuh-HA
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
הֵ֚מָּהhēmmâHAY-ma
אֹמְרִ֣יםʾōmĕrîmoh-meh-REEM
לִ֔יlee
הֲלֹ֛אhălōʾhuh-LOH
מְמַשֵּׁ֥לmĕmaššēlmeh-ma-SHALE
מְשָׁלִ֖יםmĕšālîmmeh-sha-LEEM
הֽוּא׃hûʾhoo

Cross Reference

யோவான் 16:25
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.

எசேக்கியேல் 17:2
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

மத்தேயு 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:18
அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள்.


Tags அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரே இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக் குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்
Ezekiel 20:49 in Tamil Concordance Ezekiel 20:49 in Tamil Interlinear Ezekiel 20:49 in Tamil Image