எசேக்கியேல் 37:5
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்!
Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
King James Version (KJV)
Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause breath to enter into you, and ye shall live:
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah unto these bones: Behold, I will cause breath to enter into you, and ye shall live.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said to these bones: See, I will make breath come into you so that you may come to life;
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah unto these bones: Behold, I will cause breath to enter into you, and ye shall live.
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh to these bones: Behold, I will cause breath to enter into you, and you shall live.
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah to these bones: Lo, I am bringing into you a spirit, and ye have lived,
எசேக்கியேல் Ezekiel 37:5
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.
Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause breath to enter into you, and ye shall live:
| כֹּ֤ה | kō | koh | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE | |
| לָעֲצָמ֖וֹת | lāʿăṣāmôt | la-uh-tsa-MOTE | |
| הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| הִנֵּ֨ה | hinnē | hee-NAY | |
| אֲנִ֜י | ʾănî | uh-NEE | |
| מֵבִ֥יא | mēbîʾ | may-VEE | |
| בָכֶ֛ם | bākem | va-HEM | |
| ר֖וּחַ | rûaḥ | ROO-ak | |
| וִחְיִיתֶֽם׃ | wiḥyîtem | veek-yee-TEM |
Cross Reference
ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
சங்கீதம் 104:29
நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
எசேக்கியேல் 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 37:14
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
யோவான் 20:22
அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
எபேசியர் 2:5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
ரோமர் 8:2
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
Tags கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி இதோ நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன் அப்பொழுது உயிரடைவீர்கள்
Ezekiel 37:5 in Tamil Concordance Ezekiel 37:5 in Tamil Interlinear Ezekiel 37:5 in Tamil Image