Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 39:8 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 39 Ezekiel 39:8

எசேக்கியேல் 39:8
இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்னநாள் இதுவே.

Tamil Indian Revised Version
இதோ, அது வந்து, அது நடந்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.

Tamil Easy Reading Version
அந்தக் காலம் வருகின்றது! இது நிகழும்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “நான் பேசுகிறது அந்த நாளைப் பற்றித்தான்.

Thiru Viviliam
இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்; இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Ezekiel 39:7Ezekiel 39Ezekiel 39:9

King James Version (KJV)
Behold, it is come, and it is done, saith the Lord GOD; this is the day whereof I have spoken.

American Standard Version (ASV)
Behold, it cometh, and it shall be done, saith the Lord Jehovah; this is the day whereof I have spoken.

Bible in Basic English (BBE)
See, it is coming and it will be done, says the Lord; this is the day of which I have given word.

Darby English Bible (DBY)
Behold, it cometh, and shall be done, saith the Lord Jehovah. This is the day whereof I have spoken.

World English Bible (WEB)
Behold, it comes, and it shall be done, says the Lord Yahweh; this is the day about which I have spoken.

Young’s Literal Translation (YLT)
Lo, it hath come, and it hath been done, An affirmation of the Lord Jehovah, It `is’ the day of which I spake.

எசேக்கியேல் Ezekiel 39:8
இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்னநாள் இதுவே.
Behold, it is come, and it is done, saith the Lord GOD; this is the day whereof I have spoken.

הִנֵּ֤הhinnēhee-NAY
בָאָה֙bāʾāhva-AH
וְנִֽהְיָ֔תָהwĕnihĕyātâveh-nee-heh-YA-ta
נְאֻ֖םnĕʾumneh-OOM
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
ה֥וּאhûʾhoo
הַיּ֖וֹםhayyômHA-yome
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
דִּבַּֽרְתִּי׃dibbartîdee-BAHR-tee

Cross Reference

எசேக்கியேல் 38:17
உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா 33:10
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 7:2
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

2 பேதுரு 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17
ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6
அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.


Tags இதோ அது வந்து அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் நான் சொன்னநாள் இதுவே
Ezekiel 39:8 in Tamil Concordance Ezekiel 39:8 in Tamil Interlinear Ezekiel 39:8 in Tamil Image