மத்தேயு 8:5
இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:
Tamil Indian Revised Version
இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து:
Tamil Easy Reading Version
இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான்.
Thiru Viviliam
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.
Other Title
நூற்றுவர் தலைவரின் பையன் குணமடைதல்§(லூக் 7:1-10; யோவா 4:43-54)
King James Version (KJV)
And when Jesus was entered into Capernaum, there came unto him a centurion, beseeching him,
American Standard Version (ASV)
And when he was entered into Capernaum, there came unto him a centurion, beseeching him,
Bible in Basic English (BBE)
And when Jesus was come into Capernaum, a certain captain came to him with a request,
Darby English Bible (DBY)
And when he had entered into Capernaum, a centurion came to him, beseeching him,
World English Bible (WEB)
When he came into Capernaum, a centurion came to him, asking him,
Young’s Literal Translation (YLT)
And Jesus having entered into Capernaum, there came to him a centurion calling upon him,
மத்தேயு Matthew 8:5
இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:
And when Jesus was entered into Capernaum, there came unto him a centurion, beseeching him,
| Εἰσελθόντι | eiselthonti | ees-ale-THONE-tee | |
| δὲ | de | thay | |
| τῷ | tō | toh | |
| Ἰησοῦ | iēsou | ee-ay-SOO | |
| εἰς | eis | ees | |
| Καπερναούμ, | kapernaoum | ka-pare-na-OOM | |
| προσῆλθεν | prosēlthen | prose-ALE-thane | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ἑκατόνταρχος | hekatontarchos | ake-ah-TONE-tahr-hose | |
| παρακαλῶν | parakalōn | pa-ra-ka-LONE | |
| αὐτὸν | auton | af-TONE |
Cross Reference
லுூக்கா 7:1
அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
மத்தேயு 9:1
அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:43
நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:31
பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலிலிராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:13
தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:23
பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:17
அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியமுண்டு என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:25
அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக்கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
மாற்கு 15:39
அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
மாற்கு 2:1
சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு;
மத்தேயு 27:54
நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடψய குமாரன் என்றார்கள்.
மத்தேயு 4:13
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
மத்தேயு 11:23
வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.
Tags இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து
Matthew 8:5 in Tamil Concordance Matthew 8:5 in Tamil Interlinear Matthew 8:5 in Tamil Image