மத்தேயு 9:21
நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
Tamil Indian Revised Version
நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
Tamil Easy Reading Version
அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.
Thiru Viviliam
ஏனெனில், அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.
King James Version (KJV)
For she said within herself, If I may but touch his garment, I shall be whole.
American Standard Version (ASV)
for she said within herself, If I do but touch his garment, I shall be made whole.
Bible in Basic English (BBE)
Because, she said to herself, if I may but put my hand on his robe, I will be made well.
Darby English Bible (DBY)
for she said within herself, If I should only touch his garment I shall be healed.
World English Bible (WEB)
for she said within herself, “If I just touch his garment, I will be made well.”
Young’s Literal Translation (YLT)
for she said within herself, `If only I may touch his garment, I shall be saved.’
மத்தேயு Matthew 9:21
நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
For she said within herself, If I may but touch his garment, I shall be whole.
| ἔλεγεν | elegen | A-lay-gane | |
| γὰρ | gar | gahr | |
| ἐν | en | ane | |
| ἑαυτῇ | heautē | ay-af-TAY | |
| Ἐὰν | ean | ay-AN | |
| μόνον | monon | MOH-none | |
| ἅψωμαι | hapsōmai | A-psoh-may | |
| τοῦ | tou | too | |
| ἱματίου | himatiou | ee-ma-TEE-oo | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| σωθήσομαι | sōthēsomai | soh-THAY-soh-may |
Cross Reference
மாற்கு 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
லுூக்கா 8:45
அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:12
அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
Tags நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்
Matthew 9:21 in Tamil Concordance Matthew 9:21 in Tamil Interlinear Matthew 9:21 in Tamil Image