மத்தேயு 11:17
உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
“‘உங்களுக்காக இசைத்தோம், ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை. சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம், ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’ என்று அழைக்கிறது.
Thiru Viviliam
Same as above
King James Version (KJV)
And saying, We have piped unto you, and ye have not danced; we have mourned unto you, and ye have not lamented.
American Standard Version (ASV)
and say, We piped unto you, and ye did not dance; we wailed, and ye did not mourn.
Bible in Basic English (BBE)
We made music for you and you did not take part in the dance; we gave cries of sorrow and you made no signs of grief.
Darby English Bible (DBY)
say, We have piped to you, and ye have not danced: we have mourned to you, and ye have not wailed.
World English Bible (WEB)
and say, ‘We played the flute for you, and you didn’t dance. We mourned for you, and you didn’t lament.’
Young’s Literal Translation (YLT)
and saying, We piped unto you, and ye did not dance, we lamented to you, and ye did not smite the breast.
மத்தேயு Matthew 11:17
உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
And saying, We have piped unto you, and ye have not danced; we have mourned unto you, and ye have not lamented.
| καὶ | kai | kay | |
| λέγουσιν | legousin | LAY-goo-seen | |
| Ηὐλήσαμεν | ēulēsamen | eve-LAY-sa-mane | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| καὶ | kai | kay | |
| οὐκ | ouk | ook | |
| ὠρχήσασθε | ōrchēsasthe | ore-HAY-sa-sthay | |
| ἐθρηνήσαμεν | ethrēnēsamen | ay-thray-NAY-sa-mane | |
| ὑμῖν, | hymin | yoo-MEEN | |
| καὶ | kai | kay | |
| οὐκ | ouk | ook | |
| ἐκόψασθε | ekopsasthe | ay-KOH-psa-sthay |
Cross Reference
ஏசாயா 28:9
அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
1 இராஜாக்கள் 1:40
பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள்.
ஏசாயா 30:29
பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்துவருகிறபோது மகிழுகிறதுபோல மகிழ்வீர்கள்.
எரேமியா 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 31:4
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
மத்தேயு 9:15
அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
மத்தேயு 9:23
இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:
1 கொரிந்தியர் 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
லுூக்கா 15:25
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;
Tags உங்களுக்காக குழல் ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை உங்களுக்காகப் புலம்பினோம் நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது
Matthew 11:17 in Tamil Concordance Matthew 11:17 in Tamil Interlinear Matthew 11:17 in Tamil Image