மத்தேயு 13:1
இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
Tamil Indian Revised Version
இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
Tamil Easy Reading Version
அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார்.
Thiru Viviliam
அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.
Other Title
உவமைப் பொழிவு⒣விதைப்பவர் உவமை§(மாற் 4:1-9; லூக் 8:4-8)
King James Version (KJV)
The same day went Jesus out of the house, and sat by the sea side.
American Standard Version (ASV)
On that day went Jesus out of the house, and sat by the sea side.
Bible in Basic English (BBE)
On that day Jesus went out of the house and was seated by the seaside.
Darby English Bible (DBY)
And that [same] day Jesus went out from the house and sat down by the sea.
World English Bible (WEB)
On that day Jesus went out of the house, and sat by the seaside.
Young’s Literal Translation (YLT)
And in that day Jesus, having gone forth from the house, was sitting by the sea,
மத்தேயு Matthew 13:1
இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
The same day went Jesus out of the house, and sat by the sea side.
| Ἐν | en | ane | |
| δὲ | de | thay | |
| τῇ | tē | tay | |
| ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra | |
| ἐκείνῃ | ekeinē | ake-EE-nay | |
| ἐξελθὼν | exelthōn | ayks-ale-THONE | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τῆς | tēs | tase | |
| οἰκίας | oikias | oo-KEE-as | |
| ἐκάθητο | ekathēto | ay-KA-thay-toh | |
| παρὰ | para | pa-RA | |
| τὴν | tēn | tane | |
| θάλασσαν· | thalassan | THA-lahs-sahn |
Cross Reference
மத்தேயு 13:1
இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
லுூக்கா 8:4
சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது. அவர் உவமையாகச் சொன்னது:
மத்தேயு 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
மாற்கு 2:13
அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
மாற்கு 4:1
அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
மத்தேயு 9:28
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
Tags இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய் கடலோரத்திலே உட்கார்ந்தார்
Matthew 13:1 in Tamil Concordance Matthew 13:1 in Tamil Interlinear Matthew 13:1 in Tamil Image