Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 1:29 in Tamil

Home Bible Luke Luke 1 Luke 1:29

லூக்கா 1:29
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

Tamil Indian Revised Version
அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

Tamil Easy Reading Version
தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.

Thiru Viviliam
இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

Luke 1:28Luke 1Luke 1:30

King James Version (KJV)
And when she saw him, she was troubled at his saying, and cast in her mind what manner of salutation this should be.

American Standard Version (ASV)
But she was greatly troubled at the saying, and cast in her mind what manner of salutation this might be.

Bible in Basic English (BBE)
But she was greatly troubled at his words, and said to herself, What may be the purpose of these words?

Darby English Bible (DBY)
But she, [seeing] [the angel], was troubled at his word, and reasoned in her mind what this salutation might be.

World English Bible (WEB)
But when she saw him, she was greatly troubled at the saying, and considered what kind of salutation this might be.

Young’s Literal Translation (YLT)
and she, having seen, was troubled at his word, and was reasoning of what kind this salutation may be.

லூக்கா Luke 1:29
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
And when she saw him, she was troubled at his saying, and cast in her mind what manner of salutation this should be.

ay
δὲdethay
ἰδοῦσαidousaee-THOO-sa
διεταράχθηdietarachthēthee-ay-ta-RAHK-thay
ἐπὶepiay-PEE
τῷtoh
λόγῳlogōLOH-goh
αὐτοῦ,autouaf-TOO
καὶkaikay
διελογίζετοdielogizetothee-ay-loh-GEE-zay-toh
ποταπὸςpotapospoh-ta-POSE
εἴηeiēEE-ay
hooh
ἀσπασμὸςaspasmosah-spa-SMOSE
οὗτοςhoutosOO-tose

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

லுூக்கா 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:17
அப்பொழுது பேதுரு, தான் கண்டதரிசனத்தைக் குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:

லுூக்கா 2:51
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

லுூக்கா 2:19
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

லுூக்கா 1:66
அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப்பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.

மாற்கு 16:5
அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.

மாற்கு 6:49
அவர் கடலின்மேல் நடக்கிறதை சீஷர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.

1 சாமுவேல் 9:20
மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.

நியாயாதிபதிகள் 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.


Tags அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்
Luke 1:29 in Tamil Concordance Luke 1:29 in Tamil Interlinear Luke 1:29 in Tamil Image