Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 1:65 in Tamil

Home Bible Luke Luke 1 Luke 1:65

லூக்கா 1:65
அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.

Tamil Indian Revised Version
அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.

Tamil Easy Reading Version
அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர்.

Thiru Viviliam
சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.

Luke 1:64Luke 1Luke 1:66

King James Version (KJV)
And fear came on all that dwelt round about them: and all these sayings were noised abroad throughout all the hill country of Judaea.

American Standard Version (ASV)
And fear came on all that dwelt round about them: and all these sayings were noised abroad throughout all the hill country of Judaea.

Bible in Basic English (BBE)
And fear came on all those who were living round about them: and there was much talk about all these things in all the hill-country of Judaea.

Darby English Bible (DBY)
And fear came upon all who dwelt round about them; and in the whole hill-country of Judaea all these things were the subject of conversation.

World English Bible (WEB)
Fear came on all who lived around them, and all these sayings were talked about throughout all the hill country of Judea.

Young’s Literal Translation (YLT)
And fear came upon all those dwelling around them, and in all the hill-country of Judea were all these sayings spoken of,

லூக்கா Luke 1:65
அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
And fear came on all that dwelt round about them: and all these sayings were noised abroad throughout all the hill country of Judaea.

καὶkaikay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐπὶepiay-PEE
πάνταςpantasPAHN-tahs
φόβοςphobosFOH-vose
τοὺςtoustoos
περιοικοῦνταςperioikountaspay-ree-oo-KOON-tahs
αὐτούςautousaf-TOOS
καὶkaikay
ἐνenane
ὅλῃholēOH-lay
τῇtay
ὀρεινῇoreinēoh-ree-NAY
τῆςtēstase
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
διελαλεῖτοdielaleitothee-ay-la-LEE-toh
πάνταpantaPAHN-ta
τὰtata
ῥήματαrhēmataRAY-ma-ta
ταῦταtautaTAF-ta

Cross Reference

லுூக்கா 1:39
அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,

லுூக்கா 7:16
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

யோசுவா 10:6
அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

யோசுவா 10:40
இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:43
எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:11
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:17
இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.


Tags அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது
Luke 1:65 in Tamil Concordance Luke 1:65 in Tamil Interlinear Luke 1:65 in Tamil Image