Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 8:7 in Tamil

Home Bible Luke Luke 8 Luke 8:7

லூக்கா 8:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.

Tamil Indian Revised Version
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.

Tamil Easy Reading Version
முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன.

Thiru Viviliam
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.

Luke 8:6Luke 8Luke 8:8

King James Version (KJV)
And some fell among thorns; and the thorns sprang up with it, and choked it.

American Standard Version (ASV)
And other fell amidst the thorns; and the thorns grew with it, and choked it.

Bible in Basic English (BBE)
And some went among thorns, and the thorns came up with it and it had no room for growth.

Darby English Bible (DBY)
and other fell in the midst of the thorns, and the thorns having sprung up with [it] choked it;

World English Bible (WEB)
Other fell amid the thorns, and the thorns grew with it, and choked it.

Young’s Literal Translation (YLT)
`And other fell amidst the thorns, and the thorns having sprung up with it, did choke it.

லூக்கா Luke 8:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
And some fell among thorns; and the thorns sprang up with it, and choked it.

καὶkaikay
ἕτερονheteronAY-tay-rone
ἔπεσενepesenA-pay-sane
ἐνenane
μέσῳmesōMAY-soh
τῶνtōntone
ἀκανθῶνakanthōnah-kahn-THONE
καὶkaikay
συμφυεῖσαιsymphyeisaisyoom-fyoo-EE-say
αἱhaiay
ἄκανθαιakanthaiAH-kahn-thay
ἀπέπνιξανapepnixanah-PAY-pnee-ksahn
αὐτόautoaf-TOH

Cross Reference

எரேமியா 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

ஆதியாகமம் 3:18
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

மத்தேயு 13:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.

மத்தேயு 13:22
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

மாற்கு 4:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது.

மாற்கு 4:18
வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;

லுூக்கா 8:14
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

லுூக்கா 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

எபிரெயர் 6:7
எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.


Tags சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது
Luke 8:7 in Tamil Concordance Luke 8:7 in Tamil Interlinear Luke 8:7 in Tamil Image