Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 23:36 in Tamil

Home Bible Luke Luke 23 Luke 23:36

லூக்கா 23:36
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

Tamil Indian Revised Version
போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

Tamil Easy Reading Version
வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர்.

Thiru Viviliam
❮36-37❯படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று எள்ளி நகையாடினர்.⒫

Luke 23:35Luke 23Luke 23:37

King James Version (KJV)
And the soldiers also mocked him, coming to him, and offering him vinegar,

American Standard Version (ASV)
And the soldiers also mocked him, coming to him, offering him vinegar,

Bible in Basic English (BBE)
And the men of the army made sport of him, coming to him and giving him bitter wine,

Darby English Bible (DBY)
And the soldiers also made game of him, coming up offering him vinegar,

World English Bible (WEB)
The soldiers also mocked him, coming to him and offering him vinegar,

Young’s Literal Translation (YLT)
And mocking him also were the soldiers, coming near and offering vinegar to him,

லூக்கா Luke 23:36
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
And the soldiers also mocked him, coming to him, and offering him vinegar,

ἐνέπαιζονenepaizonane-A-pay-zone
δὲdethay
αὐτῷautōaf-TOH
καὶkaikay
οἱhoioo
στρατιῶταιstratiōtaistra-tee-OH-tay
προσερχόμενοιproserchomenoiprose-are-HOH-may-noo
καὶkaikay
ὄξοςoxosOH-ksose
προσφέροντεςprospherontesprose-FAY-rone-tase
αὐτῷautōaf-TOH

Cross Reference

மத்தேயு 27:48
உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.

சங்கீதம் 69:21
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

மாற்கு 15:36
ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.

மத்தேயு 27:29
முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,

மத்தேயு 27:34
கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.

மாற்கு 15:19
அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.

லுூக்கா 23:11
அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.

யோவான் 19:28
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.


Tags போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து அவருக்குக் காடியைக் கொடுத்து
Luke 23:36 in Tamil Concordance Luke 23:36 in Tamil Interlinear Luke 23:36 in Tamil Image