Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:59 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:59

அப்போஸ்தலர் 7:59
அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான்.

Thiru Viviliam
அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார்.

Acts 7:58Acts 7Acts 7:60

King James Version (KJV)
And they stoned Stephen, calling upon God, and saying, Lord Jesus, receive my spirit.

American Standard Version (ASV)
And they stoned Stephen, calling upon `the Lord’, and saying, Lord Jesus, receive my spirit.

Bible in Basic English (BBE)
And Stephen, while he was being stoned, made prayer to God, saying, Lord Jesus, take my spirit.

Darby English Bible (DBY)
And they stoned Stephen, praying, and saying, Lord Jesus, receive my spirit.

World English Bible (WEB)
They stoned Stephen as he called out, saying, “Lord Jesus, receive my Spirit!”

Young’s Literal Translation (YLT)
and they were stoning Stephen, calling and saying, `Lord Jesus, receive my spirit;’

அப்போஸ்தலர் Acts 7:59
அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
And they stoned Stephen, calling upon God, and saying, Lord Jesus, receive my spirit.

καὶkaikay
ἐλιθοβόλουνelithobolounay-lee-thoh-VOH-loon
τὸνtontone
ΣτέφανονstephanonSTAY-fa-none
ἐπικαλούμενονepikaloumenonay-pee-ka-LOO-may-none
καὶkaikay
λέγονταlegontaLAY-gone-ta
ΚύριεkyrieKYOO-ree-ay
Ἰησοῦiēsouee-ay-SOO
δέξαιdexaiTHAY-ksay
τὸtotoh
πνεῦμάpneumaPNAVE-MA
μουmoumoo

Cross Reference

சங்கீதம் 31:5
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

லுூக்கா 23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:14
இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறான் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:21
கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

ரோமர் 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.

1 கொரிந்தியர் 1:2
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

யோவேல் 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:21
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.


Tags அப்பொழுது கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில் அவனைக் கல்லெறிந்தார்கள்
Acts 7:59 in Tamil Concordance Acts 7:59 in Tamil Interlinear Acts 7:59 in Tamil Image