ஆதியாகமம் 47:31
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
Tamil Easy Reading Version
பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.
Thiru Viviliam
அவரோ, “எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.
King James Version (KJV)
And he said, Swear unto me. And he sware unto him. And Israel bowed himself upon the bed’s head.
American Standard Version (ASV)
And he said, Swear unto me: and he sware unto him. And Israel bowed himself upon the bed’s head.
Bible in Basic English (BBE)
And he said, Take an oath to me; and he took an oath to him: and Israel gave worship on the bed’s head.
Darby English Bible (DBY)
And he said, Swear to me; and he swore to him. And Israel worshipped on the bed’s head.
Webster’s Bible (WBT)
And he said, Swear to me: and he swore to him. And Israel bowed himself upon the bed’s head.
World English Bible (WEB)
He said, “Swear to me,” and he swore to him. Israel bowed himself on the bed’s head.
Young’s Literal Translation (YLT)
and he saith, `Swear to me;’ and he sweareth to him, and Israel boweth himself on the head of the bed.
ஆதியாகமம் Genesis 47:31
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
And he said, Swear unto me. And he sware unto him. And Israel bowed himself upon the bed's head.
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִשָּֽׁבְעָה֙ | hiššābĕʿāh | hee-sha-veh-AH | |
| לִ֔י | lî | lee | |
| וַיִּשָּׁבַ֖ע | wayyiššābaʿ | va-yee-sha-VA | |
| ל֑וֹ | lô | loh | |
| וַיִּשְׁתַּ֥חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| עַל | ʿal | al | |
| רֹ֥אשׁ | rōš | rohsh | |
| הַמִּטָּֽה׃ | hammiṭṭâ | ha-mee-TA |
Cross Reference
1 இராஜாக்கள் 1:47
ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலபடுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
ஆதியாகமம் 24:3
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;
எபிரெயர் 11:21
விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
ஆதியாகமம் 21:23
ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
ஆதியாகமம் 24:26
அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,
ஆதியாகமம் 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.
ஆதியாகமம் 48:1
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.
Tags அப்பொழுது அவன் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான் அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்
Genesis 47:31 in Tamil Concordance Genesis 47:31 in Tamil Interlinear Genesis 47:31 in Tamil Image