Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 21:10 in Tamil

Home Bible Job Job 21 Job 21:10

யோபு 21:10
அவர்களுடைய எருது பொலிந்தால் வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது

Tamil Indian Revised Version
அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.

Tamil Easy Reading Version
அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை. அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.

Thiru Viviliam
⁽அவர்களின் காளைகள் பொலிகின்றன.␢ ஆனால் பிசகுவதில்லை;␢ அவர்களின் பசுக்கள் கருவுறும்;␢ ஆனால் கரு கலைவதில்லை.⁾

Job 21:9Job 21Job 21:11

King James Version (KJV)
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.

American Standard Version (ASV)
Their bull gendereth, and faileth not; Their cow calveth, and casteth not her calf.

Bible in Basic English (BBE)
Their ox is ready at all times to give seed; their cow gives birth, without dropping her young.

Darby English Bible (DBY)
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.

Webster’s Bible (WBT)
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.

World English Bible (WEB)
Their bulls breed without fail. Their cows calve, and don’t miscarry.

Young’s Literal Translation (YLT)
His bullock hath eaten corn, and doth not loath. His cow bringeth forth safely, And doth not miscarry.

யோபு Job 21:10
அவர்களுடைய எருது பொலிந்தால் வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது
Their bull gendereth, and faileth not; their cow calveth, and casteth not her calf.

שׁוֹר֣וֹšôrôshoh-ROH
עִ֭בַּרʿibbarEE-bahr
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יַגְעִ֑לyagʿilyahɡ-EEL
תְּפַלֵּ֥טtĕpallēṭteh-fa-LATE
פָּ֝רָת֗וֹpārātôPA-ra-TOH
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תְשַׁכֵּֽל׃tĕšakkēlteh-sha-KALE

Cross Reference

யாத்திராகமம் 23:26
கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.

உபாகமம் 7:13
உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

சங்கீதம் 144:13
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.

பிரசங்கி 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

லுூக்கா 12:16
அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

லுூக்கா 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.


Tags அவர்களுடைய எருது பொலிந்தால் வீணாய்ப்போகாது அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது
Job 21:10 in Tamil Concordance Job 21:10 in Tamil Interlinear Job 21:10 in Tamil Image