லூக்கா 19:1
அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
Tamil Indian Revised Version
இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
Tamil Easy Reading Version
எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார்.
Thiru Viviliam
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
Title
சகேயு
Other Title
இயேசுவும் சக்கேயுவும்
King James Version (KJV)
And Jesus entered and passed through Jericho.
American Standard Version (ASV)
And he entered and was passing through Jericho.
Bible in Basic English (BBE)
And he went into Jericho, and when he was going through it,
Darby English Bible (DBY)
And he entered and passed through Jericho.
World English Bible (WEB)
He entered and was passing through Jericho.
Young’s Literal Translation (YLT)
And having entered, he was passing through Jericho,
லூக்கா Luke 19:1
அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
And Jesus entered and passed through Jericho.
| Καὶ | kai | kay | |
| εἰσελθὼν | eiselthōn | ees-ale-THONE | |
| διήρχετο | diērcheto | thee-ARE-hay-toh | |
| τὴν | tēn | tane | |
| Ἰεριχώ | ierichō | ee-ay-ree-HOH |
Cross Reference
யோசுவா 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
யோசுவா 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
1 இராஜாக்கள் 16:34
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.
2 இராஜாக்கள் 2:18
எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
லுூக்கா 18:35
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
Tags அவர் எரிகோவில் பிரவேசித்து அதின் வழியாக நடந்துபோகையில்
Luke 19:1 in Tamil Concordance Luke 19:1 in Tamil Interlinear Luke 19:1 in Tamil Image