மத்தேயு 17:7
அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” எனக் கூறினார்.
Thiru Viviliam
இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார்.
King James Version (KJV)
And Jesus came and touched them, and said, Arise, and be not afraid.
American Standard Version (ASV)
And Jesus came and touched them and said, Arise, and be not afraid.
Bible in Basic English (BBE)
And Jesus came and put his hand on them and said, Get up and have no fear.
Darby English Bible (DBY)
And Jesus coming to [them] touched them, and said, Rise up, and be not terrified.
World English Bible (WEB)
Jesus came and touched them and said, “Get up, and don’t be afraid.”
Young’s Literal Translation (YLT)
and Jesus having come near, touched them, and said, `Rise, be not afraid,’
மத்தேயு Matthew 17:7
அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்.
And Jesus came and touched them, and said, Arise, and be not afraid.
| καὶ | kai | kay | |
| προσελθὼν | proselthōn | prose-ale-THONE | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| ἥψατο | hēpsato | AY-psa-toh | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| καὶ | kai | kay | |
| εἶπεν | eipen | EE-pane | |
| Ἐγέρθητε | egerthēte | ay-GARE-thay-tay | |
| καὶ | kai | kay | |
| μὴ | mē | may | |
| φοβεῖσθε | phobeisthe | foh-VEE-sthay |
Cross Reference
தானியேல் 10:18
அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,
தானியேல் 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:
தானியேல் 10:10
இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.
மத்தேயு 14:27
உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
தானியேல் 9:21
அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.
லுூக்கா 24:5
அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:6
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
Tags அப்பொழுது இயேசு வந்து அவர்களைத் தொட்டு எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்
Matthew 17:7 in Tamil Concordance Matthew 17:7 in Tamil Interlinear Matthew 17:7 in Tamil Image