மத்தேயு 3:5
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
Tamil Indian Revised Version
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
Tamil Easy Reading Version
யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர்.
Thiru Viviliam
எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.
King James Version (KJV)
Then went out to him Jerusalem, and all Judaea, and all the region round about Jordan,
American Standard Version (ASV)
Then went out unto him Jerusalem, and all Judaea, and all the region round about the Jordan;
Bible in Basic English (BBE)
Then Jerusalem and all Judaea went out to him, and all the people from near Jordan;
Darby English Bible (DBY)
Then went out to him Jerusalem, and all Judaea, and all the country round the Jordan,
World English Bible (WEB)
Then people from Jerusalem, all of Judea, and all the region around the Jordan went out to him.
Young’s Literal Translation (YLT)
Then were going forth unto him Jerusalem, and all Judea, and all the region round about the Jordan,
மத்தேயு Matthew 3:5
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
Then went out to him Jerusalem, and all Judaea, and all the region round about Jordan,
| Τότε | tote | TOH-tay | |
| ἐξεπορεύετο | exeporeueto | ayks-ay-poh-RAVE-ay-toh | |
| πρὸς | pros | prose | |
| αὐτὸν | auton | af-TONE | |
| Ἱεροσόλυμα | hierosolyma | ee-ay-rose-OH-lyoo-ma | |
| καὶ | kai | kay | |
| πᾶσα | pasa | PA-sa | |
| ἡ | hē | ay | |
| Ἰουδαία | ioudaia | ee-oo-THAY-ah | |
| καὶ | kai | kay | |
| πᾶσα | pasa | PA-sa | |
| ἡ | hē | ay | |
| περίχωρος | perichōros | pay-REE-hoh-rose | |
| τοῦ | tou | too | |
| Ἰορδάνου | iordanou | ee-ore-THA-noo |
Cross Reference
மாற்கு 1:5
அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
மத்தேயு 4:25
கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
மத்தேயு 11:7
அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
லுூக்கா 3:7
அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?
லுூக்கா 16:16
நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
யோவான் 3:23
சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
யோவான் 5:35
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
Tags அப்பொழுது எருசலேம் நகரத்தாரும் யூதேயா தேசத்தார் அனைவரும் யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்
Matthew 3:5 in Tamil Concordance Matthew 3:5 in Tamil Interlinear Matthew 3:5 in Tamil Image