Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 13:14 in Tamil

Home Bible Proverbs Proverbs 13 Proverbs 13:14

நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

Tamil Indian Revised Version
ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

Tamil Easy Reading Version
ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.

Thiru Viviliam
⁽ஞானமுள்ளவரது அறிவுரை வாழ் வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.⁾

Proverbs 13:13Proverbs 13Proverbs 13:15

King James Version (KJV)
The law of the wise is a fountain of life, to depart from the snares of death.

American Standard Version (ASV)
The law of the wise is a fountain of life, That one may depart from the snares of death.

Bible in Basic English (BBE)
The teaching of the wise is a fountain of life, turning men away from the nets of death.

Darby English Bible (DBY)
The teaching of the wise [man] is a fountain of life, to turn away from the snares of death.

World English Bible (WEB)
The teaching of the wise is a spring of life, To turn from the snares of death.

Young’s Literal Translation (YLT)
The law of the wise `is’ a fountain of life, To turn aside from snares of death.

நீதிமொழிகள் Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
The law of the wise is a fountain of life, to depart from the snares of death.

תּוֹרַ֣תtôrattoh-RAHT
חָ֭כָםḥākomHA-home
מְק֣וֹרmĕqôrmeh-KORE
חַיִּ֑יםḥayyîmha-YEEM
לָ֝ס֗וּרlāsûrLA-SOOR
מִמֹּ֥קְשֵׁיmimmōqĕšêmee-MOH-keh-shay
מָֽוֶת׃māwetMA-vet

Cross Reference

நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

நீதிமொழிகள் 14:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

சங்கீதம் 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

நீதிமொழிகள் 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

நீதிமொழிகள் 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

நீதிமொழிகள் 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

நீதிமொழிகள் 15:24
கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.

நீதிமொழிகள் 9:11
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

சங்கீதம் 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

2 சாமுவேல் 22:6
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.


Tags ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்
Proverbs 13:14 in Tamil Concordance Proverbs 13:14 in Tamil Interlinear Proverbs 13:14 in Tamil Image