Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 118:10 in Tamil

Home Bible Psalm Psalm 118 Psalm 118:10

சங்கீதம் 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

Tamil Indian Revised Version
எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

Tamil Easy Reading Version
பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.

Thiru Viviliam
⁽வேற்றினத்தார் அனைவரும்␢ என்னைச் சூழ்ந்து கொண்டனர்;␢ ஆண்டவர் பெயரால்␢ அவர்களை அழித்துவிட்டேன்.⁾

Psalm 118:9Psalm 118Psalm 118:11

King James Version (KJV)
All nations compassed me about: but in the name of the LORD will I destroy them.

American Standard Version (ASV)
All nations compassed me about: In the name of Jehovah I will cut them off.

Bible in Basic English (BBE)
All the nations have come round me; but in the name of the Lord I will have them cut down.

Darby English Bible (DBY)
All nations encompassed me; but in the name of Jehovah have I destroyed them.

World English Bible (WEB)
All the nations surrounded me, But in the name of Yahweh, I cut them off.

Young’s Literal Translation (YLT)
All nations have compassed me about, In the name of Jehovah I surely cut them off.

சங்கீதம் Psalm 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
All nations compassed me about: but in the name of the LORD will I destroy them.

כָּלkālkahl
גּוֹיִ֥םgôyimɡoh-YEEM
סְבָב֑וּנִיsĕbābûnîseh-va-VOO-nee
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
כִּ֣יkee
אֲמִילַֽם׃ʾămîlamuh-mee-LAHM

Cross Reference

சகரியா 14:1
இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.

2 சாமுவேல் 5:1
அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.

2 சாமுவேல் 8:1
இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

2 சாமுவேல் 10:1
அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.

சங்கீதம் 18:40
நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

சங்கீதம் 88:17
அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.

சகரியா 12:3
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:19
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:8
பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.


Tags எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள் கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்
Psalm 118:10 in Tamil Concordance Psalm 118:10 in Tamil Interlinear Psalm 118:10 in Tamil Image