Context verses Amos 1:1
Amos 1:3

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.

עַל, עַל
Amos 1:4

ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்.

בֶּן
Amos 1:6

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.

עַל, עַל
Amos 1:8

நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எனக்கு விரோதமாகத திருப்புவேனென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל
Amos 1:9

மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரன் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே.

עַל
Amos 1:11

மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.

עַל, עַל
Amos 1:13

கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.

עַל, עַל
The
words
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
of
Amos,
עָמ֔וֹסʿāmôsah-MOSE
who
אֲשֶׁרʾăšeruh-SHER
was
הָיָ֥הhāyâha-YA
among
the
herdmen
בַנֹּקְדִ֖יםbannōqĕdîmva-noh-keh-DEEM
Tekoa,
of
מִתְּק֑וֹעַmittĕqôaʿmee-teh-KOH-ah
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
he
saw
חָזָ֨הḥāzâha-ZA
concerning
עַלʿalal
Israel
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
in
the
days
בִּימֵ֣י׀bîmêbee-MAY
of
Uzziah
עֻזִּיָּ֣הʿuzziyyâoo-zee-YA
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Judah,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
days
the
in
and
וּבִימֵ֞יûbîmêoo-vee-MAY
of
Jeroboam
יָרָבְעָ֤םyārobʿāmya-rove-AM
the
son
בֶּןbenben
Joash
of
יוֹאָשׁ֙yôʾāšyoh-ASH
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
two
years
שְׁנָתַ֖יִםšĕnātayimsheh-na-TA-yeem
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
earthquake.
הָרָֽעַשׁ׃hārāʿašha-RA-ash