Context verses Amos 2:4
Amos 2:1

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה, עַל, שְׁלֹשָׁה֙, פִּשְׁעֵ֣י, וְעַל, אַרְבָּעָ֖ה, לֹ֣א, אֲשִׁיבֶ֑נּוּ, עַל
Amos 2:6

மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.

כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה, עַל, שְׁלֹשָׁה֙, פִּשְׁעֵ֣י, וְעַל, אַרְבָּעָ֖ה, לֹ֣א, אֲשִׁיבֶ֑נּוּ, עַל
Amos 2:7

அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.

עַל, אֶת
Amos 2:8

அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְעַל
Amos 2:9

நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,

אֶת
Amos 2:10

நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,

אֶת
Amos 2:12

நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

אֶת, וְעַל
Amos 2:15

வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின் மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.

לֹ֣א, לֹ֣א
the
כֹּ֚הkoh
punishment
אָמַ֣רʾāmarah-MAHR
Thus
saith
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord;
עַלʿalal
the
שְׁלֹשָׁה֙šĕlōšāhsheh-loh-SHA
For
פִּשְׁעֵ֣יpišʿêpeesh-A
three
transgressions
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Judah,
of
וְעַלwĕʿalveh-AL
and
אַרְבָּעָ֖הʾarbāʿâar-ba-AH
for
four,
not
לֹ֣אlōʾloh
will
I
אֲשִׁיבֶ֑נּוּʾăšîbennûuh-shee-VEH-noo
turn
away
because
thereof;
עַֽלʿalal
they
have
despised
מָאֳסָ֞םmāʾŏsāmma-oh-SAHM

אֶתʾetet
law
the
תּוֹרַ֣תtôrattoh-RAHT
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
commandments,
his
and
וְחֻקָּיו֙wĕḥuqqāywveh-hoo-kav
have
לֹ֣אlōʾloh
not
kept
שָׁמָ֔רוּšāmārûsha-MA-roo
err,
to
them
וַיַּתְעוּם֙wayyatʿûmva-yaht-OOM
caused
lies
their
and
כִּזְבֵיהֶ֔םkizbêhemkeez-vay-HEM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
the
walked:
הָלְכ֥וּholkûhole-HOO
have
their
אֲבוֹתָ֖םʾăbôtāmuh-voh-TAHM
fathers
after
אַחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemah-huh-ray-HEM