இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.
குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?
நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.
நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.
மாரிகாலத்Ġρ வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழοப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| You only | רַ֚ק | raq | rahk |
| have I known | אֶתְכֶ֣ם | ʾetkem | et-HEM |
| of all | יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| the families | מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE |
| of the earth: | מִשְׁפְּח֣וֹת | mišpĕḥôt | meesh-peh-HOTE |
| therefore | הָאֲדָמָ֑ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| עַל | ʿal | al | |
| I will punish | כֵּן֙ | kēn | kane |
| אֶפְקֹ֣ד | ʾepqōd | ef-KODE | |
| you | עֲלֵיכֶ֔ם | ʿălêkem | uh-lay-HEM |
| for all | אֵ֖ת | ʾēt | ate |
| your iniquities. | כָּל | kāl | kahl |
| עֲוֹנֹֽתֵיכֶֽם׃ | ʿăwōnōtêkem | uh-oh-NOH-tay-HEM |