Context verses Amos 3:5
Amos 3:2

பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

עַל
Amos 3:4

தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை அகப்படாமலிருக்கும் பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?

אֵ֣ין
Amos 3:6

ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

לֹ֥א
Amos 3:8

சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

לֹ֥א
Amos 3:9

நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.

עַל, עַל
Amos 3:14

நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

עַל
Amos 3:15

மாரிகாலத்Ġρ வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழοப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
one
is
fall
הֲתִפֹּ֤לhătippōlhuh-tee-POLE
Can
צִפּוֹר֙ṣippôrtsee-PORE
a
עַלʿalal
bird
in
פַּ֣חpaḥpahk
a
snare
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
earth,
upon
וּמוֹקֵ֖שׁûmôqēšoo-moh-KAYSH
gin
אֵ֣יןʾênane
no
where
up
take
shall
him?
for
לָ֑הּlāhla
a
snare
הֲיַֽעֲלֶהhăyaʿălehuh-YA-uh-leh
from
פַּח֙paḥpahk
earth,
the
מִןminmeen
and
have
taken
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
nothing
at
all?
וְלָכ֖וֹדwĕlākôdveh-la-HODE


לֹ֥אlōʾloh


יִלְכּֽוֹד׃yilkôdyeel-KODE