Context verses Amos 5:19
Amos 5:2

இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.

עַל
Amos 5:8

அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறார்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஏற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

עַל
Amos 5:9

அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.

עַל, עַל
Amos 5:11

நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

עַל
As
if
כַּאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
did
flee
יָנ֥וּסyānûsya-NOOS
a
man
אִישׁ֙ʾîšeesh
from
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
lion,
a
הָאֲרִ֔יhāʾărîha-uh-REE
met
and
a
וּפְגָע֖וֹûpĕgāʿôoo-feh-ɡa-OH
bear
הַדֹּ֑בhaddōbha-DOVE
went
or
him;
וּבָ֣אûbāʾoo-VA
into
the
house,
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
and
leaned
וְסָמַ֤ךְwĕsāmakveh-sa-MAHK
his
hand
יָדוֹ֙yādôya-DOH
on
עַלʿalal
the
wall,
הַקִּ֔ירhaqqîrha-KEER
bit
him.
and
וּנְשָׁכ֖וֹûnĕšākôoo-neh-sha-HOH
a
הַנָּחָֽשׁ׃hannāḥāšha-na-HAHSH