அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்நூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
| But prophesy | וּבֵֽית | ûbêt | oo-VATE |
| not | אֵ֔ל | ʾēl | ale |
| again | לֹֽא | lōʾ | loh |
| any more | תוֹסִ֥יף | tôsîp | toh-SEEF |
| at Beth-el: | ע֖וֹד | ʿôd | ode |
| for | לְהִנָּבֵ֑א | lĕhinnābēʾ | leh-hee-na-VAY |
| it | כִּ֤י | kî | kee |
| is the king's | מִקְדַּשׁ | miqdaš | meek-DAHSH |
| chapel, | מֶ֙לֶךְ֙ | melek | MEH-lek |
| and it | ה֔וּא | hûʾ | hoo |
| is the king's | וּבֵ֥ית | ûbêt | oo-VATE |
| court. | מַמְלָכָ֖ה | mamlākâ | mahm-la-HA |
| הֽוּא׃ | hûʾ | hoo |