Context verses Amos 7:13
Amos 7:2

அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.

הֽוּא׃
Amos 7:5

அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.

הֽוּא׃
Amos 7:8

கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்நூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

לֹֽא, ע֖וֹד
Amos 7:10

அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

אֵ֔ל
is
is
וּבֵֽיתûbêtoo-VATE
at
אֵ֔לʾēlale
Beth-el:
לֹֽאlōʾloh
not
again
תוֹסִ֥יףtôsîptoh-SEEF
any
more
ע֖וֹדʿôdode
But
לְהִנָּבֵ֑אlĕhinnābēʾleh-hee-na-VAY
prophesy
כִּ֤יkee
for
chapel,
the
מִקְדַּשׁmiqdašmeek-DAHSH
king's
מֶ֙לֶךְ֙melekMEH-lek
it
court.
ה֔וּאhûʾhoo
the
king's
it
וּבֵ֥יתûbêtoo-VATE
and
מַמְלָכָ֖הmamlākâmahm-la-HA


הֽוּא׃hûʾhoo