கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்நூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
| Then answered | וַיַּ֤עַן | wayyaʿan | va-YA-an |
| Amos, | עָמוֹס֙ | ʿāmôs | ah-MOSE |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| to | אֶל | ʾel | el |
| Amaziah, | אֲמַצְיָ֔ה | ʾămaṣyâ | uh-mahts-YA |
| I | לֹא | lōʾ | loh |
| was no | נָבִ֣יא | nābîʾ | na-VEE |
| prophet, | אָנֹ֔כִי | ʾānōkî | ah-NOH-hee |
| neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| was I | בֶן | ben | ven |
| a prophet's | נָבִ֖יא | nābîʾ | na-VEE |
| son; | אָנֹ֑כִי | ʾānōkî | ah-NOH-hee |
| but | כִּֽי | kî | kee |
| I | בוֹקֵ֥ר | bôqēr | voh-KARE |
| was an herdman, | אָנֹ֖כִי | ʾānōkî | ah-NOH-hee |
| and a gatherer | וּבוֹלֵ֥ס | ûbôlēs | oo-voh-LASE |
| of sycomore fruit: | שִׁקְמִֽים׃ | šiqmîm | sheek-MEEM |